வீட்டு காரன் கிளம்பினான். அவன் டீவிஎஸ் 50 வண்டியில் நீண்ட தூரம் கடக்க நான் என் ஸ்கூட்டியை எடுக்க சென்றேன்.
[irp posts=”7620″ ]
[irp posts=”7624″ ]
அப்போது அந்த நேரத்தில் அந்த வீட்டை பார்க்க வினோதமாக இருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத இடம் தனியா ஒரு வீட்டு சரி உள்ள போய் பார்க்கலாம் என்று காதவை திறந்தேன்.
எனது பெயர் விக்னேஷ். வயது 33, நான் மற்றும் என் மனைவி ஆகியோர் சேர்ந்து ஒரு தொழிற் சாலை நடத்தி கொண்டு இருக்கின்றோம். அதற்காக ஆர்டர் சேகரிக்க பல இடங்களுக்கு செல்வோம். ஆரம்பத்தில், எனக்கு ஆர்டர்கள் கிடைக்காமல் திணறினேன் .பின் எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு வெளிநாட்டு இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றை பிடித்து ஆர்டர் பெற்றோம்.
நான் ரகுராமன். வயது 38. சற்றே ஒல்லியான தேகத்துடன் கூடிய ஒரு சாதாரண குடும்ப தலைவன். ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுன்டண்ட் ஆக வேலை பார்க்கிறேன்.
